என் - எனின். நற்றாய்க் குரியதோர் மரபு உணர்த்திற்று. மேற்சொல்லப்பட்ட கனவு 1தாய்க்கும் உரித்து; உடன்போக்குக் கிளக்கப்பட்டுழி என்றவாறு. உதாரணம் `கண்படை பெறேன் கனவ' (அகம். 55) என வரும். வேறும் வந்தவழிக் காண்க.(4)
1. தலைவி போகாமற் காத்தற்குரிய ளாதலானும் அவளை என்றும் பிரியாத பயிற்சியானும் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று. (தொல். பொருள். 198. நச்சி.)
|