மெய்ப்பாட்டியல்

246நாலிரண் டாகும் பாலுமா ருண்டே

என் - னின் மேலதற்கோர் புறனடை

மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமுமுண்டு என்றவாறு .

அவையாவன குறிப்புப் பதினெட்டனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவை யெட்டுமாக்கி நிகழ்தல் .

(2)