கால் கூறியது கூறல் என்னும் குற்றம் தங்கும் என்க. இதன் பயன் முதல் இருவகை என்றவாறாம்”என நச்சினார்க்கினியர் கூறியது இக்கருத்தே பற்றியென்க.
20.
ஆ.மொ.இல.
The beings and things peculiar to different regions (‘karu’) are said to be God, food, animal, tree, bird, drum, profession and lute and such others.
பி.இ.நூ
தமிழ்.6.
தெய்வம் மானிடம் செய்தி உணவொடு எய்திய இசை விலங்கு இன்னன பிறவும் பொய்தீர் கருவெனப் புகன்றனர் கொளலே
ஆரணங் குயர்ந்தோர் அல்லோர் புள்விலங்கு ஊர்நீர் பூ மரம் உணாப்பறை யாழ் பண் தொழில் எனக் கருவீரெழு வகைத்தாகும்.
இலாவி அ.15 - -
தொன். 175 முத்து. அக.33.
தெய்வம் செல்வர் சேர்குடி புள்விலங்கு பூ நீர் ஊர்மரம் உணாப்பறை யாழ்பண் தொழில்எனக் கருஈர் எழுவகைத்தாகும்.
20. தெய்வம் உணாவே..............மொழிப.