அன்பின் ஐநதிணை என்பது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பன அவ்வன்பின் ஐந்திணை நிலத்தின் அடிப்படையில் பாகுபடும். அந்த வகையில், முல்லையைக் காட்டோடும், குறிஞ்சியை மலையோடும், மருதத்தை நாட்டோடும், நெய்தலைக் கடற்கரையோடும் ஒப்புமைப்படுத்தலாம். பாலையான நடுவண் ஐந்திணைக்கு நிலம் கிடையாது (2). |