நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோநங் காதலோரே” |
(குறு 130)
|
“பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத் தேரக லல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப் புல்லரை யோமை நீடிய புலிவழங் கதர கானத்தானே.” |
(ஐங்-316)
|
எனும் ஐங்குறு நூற்றுப் பாட்டு மதுவே. |
நீங்கலின் வந்த தம்முறு விழுமம் தோழி கூறுதற்குச் செய்யுள்: |
“அன்னை வாழியோ அன்னை நின்மகள் என்னினும் யாயினும் நின்னினும் சிறந்த தன்னமர் இளந்துணை மருட்டலின் முனாஅது வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை மழையொடு மிடைந்த வயக்கலிற் றருஞ்சுரம் விழைவுடை உள்ளமொடு உழைவயிற் பிரியாது வன்கண் செய்து சென்றனள்; புன்கண் செய்தல் புரைவதோ அன்றே.” |
தாய்நிலை நோக்கித் தலைப் பெயர்த்துக் கொளற்குச் செய்யுள்: |
“புள்ளு மறியாப் பல்பழம் பழுநி மடமான் அறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி இனிய வாகுக வென்று நினைத்தொறுங் கலுமு மென்னினும் மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் மூரே” |
(ஐங்-398)
|
அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருங்கித் தோழி கூறுவதற்குச் செய்யுள்:- |
‘அரிதாய அறனெய்தி’ என்னும் பாலைக் கலியில், |
“கடியவே கணங்குழாய் காடென்றார், அக்காட்டுள் பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரோ” |
(கலி-10)
|
என்பது போன்ற தலைவன் மொழிந்தவற்றை எடுத்துக்காட்டி’ |