* ‘முதலிற்கருவும்............பெறுது’ எனக் கூறியதற்குக் காரணமாக அமைந்தது “நல்லுலகத்து................... வேண்டுதலின்” என்பது. 1. இஃது - புலனெறி வழக்கு. 2. உலகியல் அன்று என்பர் இறையனார் அகப்பொருள் உரைகாரர் நக்கீரர் (சூ 1). 1. நோக்கி நாடக வழக்கென மேற் கூறினார் என இயைக்க. |