6. அழல் போல் வெங்கதிர்.........காடு என்பதால் பாலை நிலமும் வெங்கதிர் தெறுதலின் என்பதால் முதுவேனிலும் நண்பகலும் ஆகிய முதற்பொருளும் உலறிய மரம், அறுசுனை, நாரரி முருங்கை என்பதால் கருப்பொருளும், ‘பிரியலம் என்ற சொல் தாம் மறந்தனர் கொல்லோ’ என்பதால் உரிப்பொருளும் அமைந்தவாறு காண்க. |