11. இதில் ஏனல் சாந்தம் கருப்பொருள் தாமரை முகத்துத் தாழ்குழலீர்! சந்தனமரத்தை வெட்டி மழை பெய்ததை ஏற்று விதைத்து வளர்ந்ததினைப்புன வழியாக என் கம்பை ஏற்ற மான்வரக் கண்டீரோ என்பது உரிப்பொருள். 12. தலைவியும் தோழியும் உன்வழித் தலைவன் தன் குறையைக் கூறிய போது தோழி கூறியதாகக் கொள்க. இதனைக் கேட்ட தலைவி நாளதுவள் அதுகொண்டு தோழி கூட்டம் உண்மையறியும் நாணநாட்டம் என்பது தோழி தலைவியிடம் நாடுவது என்று கொள்ளின் இது இங்குப் பொருந்தாது. |