பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.9, 1065

9.

வைகறை1 விடியல் மருதம்*(9)
 

ஆ. மொ. இல.
  

அடுத்த சூத்திரத்திற் சேர்த்துக் காண்க.
  

பி. இ. நூ.
  

நம்பி. 16.
  

இருள்புலர் காலை மருதத்திற் குரித்தே.
  

இல. வி. ஆ. 14
  

வைகுறு விடியல் மருதத்திற் குறுதலும்
  

முத்து. அக.17
  

வைகுறு விடியல் மருதக் குரிய. 
 

10.எற்பாடு
நெய்தல் ஆதல்மெய்பெறத் தோன்றும்
(10)
 

ஆ. மொ. இல. (முன் சூத்திரத்தையும் இணைத்துக் காண்க)
  

The last hours of the night and the dawn belong
to ‘Marutham’ and the sunset to ‘Neythal’
  

பி. இ. நூ.
  

நம்பி 17
  

வெய்யோன் பாடு நெய்தற் குரித்தே.
  

இல. வி. அ.14
  

வெய்யோன் பாடு நெய்தற்குச் சிறத்தலும்
எய்தும் என்மனார்


1. வைகுறு விடியல் - நச். பாடம்
  

* இச்சூத்திரத்தையும்  அடுத்து  வரும்  சூத்திரத்தையும்  ஒரு  சூத்திரமாகக்  கொள்வர்  நச்சினார்க்
கினியரும் பாரதியாரும்