முன்னுரை65

தொல்காப்பிய      நூற்பாக்கள்     சிலவற்றான்       உய்த்துணரலாம்.
தொல்காப்பியர்  அக்கருத்துக்களை  எடுத்துக்காட்டி  ஒப்பியும்   மறுத்தும் கூறும் பாங்கில் அவை அமைந்துள்ளமையைக் காணலாம். அவற்றுள் சில:
 

‘‘மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே’’          (அக-30)

 
    ‘‘உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான’’                 (அக-36)

    “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை’’             (அக-37)

‘‘எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை யின்மை யான’’
                (அக-38)

    ‘‘வாயினும் கையினும் வகுத்த பக்கம்’’               (அக-44)

    “விரவும் பொருளும் விரவு மென்ப’’                 (அக-48)

    ‘‘எட்டுவகை நுதலிய அவையகத் தானும்’’      (புறத்திணை-21)

    ‘‘அருளொடு புணர்ந்த அகற்சி யானும்”        (புறத்திணை-21)

“மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் 
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்து’’
         (புறத்திணை-24)

    ‘‘எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார்’’   (கற்பியல்-34)

    ‘‘புறத்தோர் ஆங்கட் புரைவ தென்ப’’           (கற்பியல்-35)

‘‘இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான’’
            (பொருளியல்-53)

‘‘ஒட்டகம் அவற்றோ டொருவழி ஒன்றும்’’
       (மரபியல்-18)

    ‘‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை’’    (மரபியல்-19)

‘‘ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை
பெட்டை என்னும் பெயர்க்கொடைக் குரிய’’ 
     (மரபியல்-53)

    ‘‘பாட்டி என்பது பன்றியும் நாயும்’’              (மரபியல்-66)

‘‘வேளாண் மாந்தர்க்கு உழுதூ ணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி‘‘
           (மரபியல்-82)

    ‘‘பிறனுடன் பட்டது தானுடம் படுதல்’’            (மரபியல்-111)

    ‘‘பிறன்கோட் கூறல்’’                          (மரபியல்-111)