4முன்னுரை

உடனிலைமெய்களான் மயங்கும் ஒலிகள் 

...88

(இதன் விவரம் பின்னர்க் காண்க) 

மகரக்குறுக்கம் (னணழவ-சார்பாக) 

...4

ஒற்றளபெடை 

...10

ஆய்தத்தைச் சார்ந்த வல்லெழுத்தொலி 

...6

குற்றியலிகரம் அமைந்து வருமிடங்கள் 

...37

குற்றியலிகரக் குறுக்கம் 

...6

குற்றியலுகரம் அமைந்து வருமிடங்கள் 

...36

குற்றியலுகரக் குறுக்கம் 

...6

ஆய்தம் முன்பின் சார்பு காரணமாக வருவன 

...30

(5 குறிலின்முன் 6 வல்லெழுத்தின்பின்) 

ஆய்தம் குறிப்பிசைக்கண் மிகுதல் 

...2

 

...1

மெய்யினை ஊர்ந்தமையான் உயிர்த்திரிபு 

...216

உயிர் ஊர்ந்தமையான் மெய்யின் திரிபு 

...216

உயிரளபெடையான் வரும் மெய்யின் திரிபு 

... 252

ஆக 957
  

உடனிலை மெய்ம்மயக்க விவரம்
 

க டறலளணனயரழங இவற்றின் பின் வருதலான் 

எய்தும் மயக்கம் 

10

ங யரழ 

,,3

ச டறலளணனயரழஞகு 

,,10

ஞ ணனயரழ 

,,5

த யரழந 

,,4

ந யரழஞ 

,,4

ப டறலள ணன யரழம 

,,10

ம ணனயரழஞ

,,6

ய லளணனஞநமவரழ 

,,10

வ லளணனஞநமவரழ  

,,10

ரழ ஒழிந்த பதினாறு மெய்களின்இரட்டிக்கும் ஒலி 

16

ஆக 88
 

எனினும்,    தமிழ்நூலார்    பன்னிரண்டு   உயிர்ப்பிசை    ஒலிகளையும்
பதினெட்டு ஒற்றொலிகளையும் மூன்று சார்பொலிகளையுமே