இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டுக்கள் வருமாறு:- நம்பி-நங்கை, புலவர், மக்கள், அன்னை, மகன், வடுகன், நாகன், கண்ணன், - நிலம், நீர், மலை, மா, மரம், பறவை, மீன், நாடு, நகர், நாள், காலை, மாலை, வேனில், கண், கால், வாய். கருமை, செம்மை, வட்டம், கோணம், இருத்தல், கிடத்தல் எனவரும் பெயர்ச் சொற்களும், உண்டான், சென்றான், கரியன், |