சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

204

பிற்சேர்க்கை

பின்னர்க் கிடைத்த ஏடுகளினால் எய்திய திருத்தங்கள், வேறுபாடுகள், பிழை திருத்தங்கள் முதலியன,

குறிப்பு :- இப்பிற்சேர்க்கையிற்  காணும்   வரி  அல்லது  வரிகளின் குறிப்புக்கள், அச்சுப்  பதிப்பிலுள்ள  அவ்வவ்வரிகளிற்  காணும் சிற்சில
சொற்களை முன்னும் பின்னும் அடையாளமாகக் கொண்டு எழுதப்பட்டன.
 

வரி எண்
 

பக்கம் 2
 

6. இவற்றுள் வழு என்பது அமையாச்  சொல்லிற்கு இலக்கணமாமாறு
என னையோவெனின் இன்மை முகத்தான் இலக்கண மாம் என்று
உணர்க

22. இவ்வாறு சொல்லிலக்கணங்கள்

பக்கம் 3

27. பலர் மேலாமாறு இது, பல வற்றின் மேலாமாறு, இது வழுவாமாறு
இது, வழு வமையுமாறு இது

30. பொருட்கண்       மேலாமாறேயன்றோ         உணர்த்தினது;
பொருளல்லவற்றின் மேலாமாறுணர்த்திய தில்லை யெனின்

பக்கம் 4

15. (இ - ள்.) இனி, உயர்திணை யென்மனார்

22. அவ்விரண்டு பொருளையும் உரைக்கும் சொற்கள்

பக்கம் 5

7. ‘செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப’

8. இது தொகைநிலைவகையான் வந்த தொகைநிலை

17. காலமயக்கத்தால் என்ப என்றாரென உணர்க

24. வகையான் வந்தது எனப்  பொருளியைபு 

26. மக்கட்   சுட்டென்பது  மக்களாகிய  சுட்டு;   இருபெயரொட்டுப் பண்புத்தொகை சுட்டு என்பதன்

32. அல்லதாகிய திணையெனக்குணப்பண்பு

33. அல்லதாகிய தென

35. இழிதிணை என்றிலனேனும்பொருள் நோக்கும் என உணர்க

பக்கம் 6

5. அல்ல பிற என்பது

14. அ என்பது பெயர் பற்றி

20. தொகைநிலை வகையான்

21. வேற்றுமைத் தொகைப்பொருள் நிற்ப

26. ஆயிரு திணையினையும்

35. அவனுக்கு அது கருவியாக

பக்கம் 7

15. (இ - ள்.) உயர்திணை என்பது ஆண்மகனையறியுஞ்

18. ஒரு சாத்தன்

23. சிவணி என்பது செய்தென்னும் வினையெச்சமாகி

24. ஆறாம் வேற்றுமை ஒருவினைக் குறிப்பு

25. முடிந்ததென முடிப்பாரும் உளர்

26. உயர்திணை யென்பது விரிவரையறையான்

பக்கம் 8

9. ஒருமைச் சொல் பன்மைச்சொல் எனவும் கூறியவாறாயிற்று