சொல்லதிகாரம் - இடையியல்113

ஏ. குரை
  

267.

1 ஏவுங் குரையு மிசைநிறை யசைநிலை
 
யாயிரண் டாகு மியற்கைய வென்ப.             (24)

(ஏயும் குரையும் இசை நிறை அசை நிலை
அ இரண்டு ஆகும் இயற்கைய என்ப.)
 

ஆ. மொ.

இல.

‘E’ and “Kurai” stand as lengthened  morphemes  to  give
sweetness and to serve as syllables.

ஆல்.

/ē/ and /Kurai/  satisfy the two needs of extra phonemes
and extra syllables.

பி.இ.நூ.

முத்து. ஒ. 18

ஏவும் குரையும் இசைநிறை அசைநிலை.

இளம்.

உரை : ஏ - இசைநிறை; குரை - அசைநிலை என நிரல் நிறையாகக்
கொள்க, எ-று.

வ-று : ‘ஏஎ வம்பல்   மொழிந்தனம்    யாமே’   -   ஏ   இசை
நிறையாயினவாறு.

2 ‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ (குறள். 1045) எனக்  குரை
அசை நிலை.

சேனா.

இ-ள் : ஏ  யென்னுமிடைச்   சொல்லும்   குரை   யென்னுமிடைச்
சொல்லும்   இசை  நிறையும் அசை நிலையும் என ஓரொன்றிரண்டாம்,
எ-று.

உ-ம் : “ஏஎ யிஃதொத்தன் நாணிலன் தன்னொடு” (கலி.62) என்பது
இசை நிறை. ‘ஏஎ யென் சொல்லுக’ என்பது அசை


1. ஏயுங் குரையும் - சேனா. நச். பாடம்;

2. பல் குரைத்துன்பங்கள் - பல துன்பங்கள்.