தொடக்கம் | ||
எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை
|
||
102. | எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து, சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து, அகத்து எழு வளி இசை அரில் தப நாடி, அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. |
உரை |
103. | அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. |
உரை |