புறனடை
 
203. புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்,
தேரும் காலை, உருபொடு சிவணி,
சாரியை நிலையும் கடப்பாடு இலவே.
உரை