| தொடக்கம் | ||
| வடிவு
|
||
| 14. | உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. | உரை |
| 15. | மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். | உரை |
| 16. | எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. | உரை |
| 17. | புள்ளி இல்லா எல்லா மெய்யும் உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும், ஆயீர் இயல-உயிர்த்தல் ஆறே. |
உரை |
| 18. | மெய்யின் வழியது, உயிர் தோன்று நிலையே. | உரை |
| 19. | `வல்லெழுத்து' என்ப - `க, ச, ட, த, ப, ற' | உரை |
| 20. | `மெல்லெழுத்து' என்ப - `ங, ஞ, ண, ந, ம, ன' | உரை |
| 21. | `இடையெழுத்து' என்ப - `ய, ர, ல, வ, ழ, ள' | உரை |