தொடக்கம் | ||
பெயர்ச் சொல்லின் இலக்கணம்
|
||
160. | அவற்றுள், பெயர் எனப்படுபவை தெரியும் காலை, உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும், ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும், அம் மூ உருவின, தோன்றலாறே . |
உரை |
161. | இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும் உரியவை உரிய, பெயர்வயினான . |
உரை |