தொடக்கம் | ||
வினைச்சொல்லின் பொது இயல்பு
|
||
198. | வினை' எனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையும் காலை, காலமொடு தோன்றும். |
உரை |
199. | காலம்தாமே மூன்று' என மொழிப. | உரை |
200. | இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்றா அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந் நிலை உடைய, தோன்றலாறே . |
உரை |
201. | குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்- உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும், ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும், அம் மூஉருபின,-தோன்றலாறே. |
உரை |