தொடக்கம் | ||
புறனடை
|
||
292. | உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே. | உரை |
293. | வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா; நினையல் வேண்டும், அவற்று அவற்று இயல்பே. |
உரை |
294. | என்றும், எனவும், ஒடுவும், தோன்றி, ஒன்று வழி உடைய, எண்ணினுள் பிரிந்தே. |
உரை |
295. | அவ் அச் சொல்லிற்கு அவை அவை பொருள் என மெய் பெறக் கிளந்த இயல ஆயினும், வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றி, திரிந்து வேறு வரினும், தெரிந்தனர் கொளலே!. |
உரை |
296. | கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும், கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே!. |
உரை |