தொடக்கம் | ||
வினைமுற்றின் வகை
|
||
427. | 'இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்ற சிறப்புடை மரபின் அம் முக் காலமும், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் அம் மூஇடத்தான், வினையினும் குறிப்பினும், மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும் அவ் ஆறு' என்ப-'முற்று இயல் மொழியே'. |
உரை |
428. | எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும். | உரை |
429. | அவைதாம், தம்தம் கிளவி அடுக்குந வரினும், எத் திறத்தானும் பெயர் முடிபினவே. |
உரை |