பக்கம் எண் :
தொடக்கம்
அகத்திணையியல் சூ.6, 755

6.

காரும் மாலையும் முல்லை.(6)
 

ஆ. மொ* இல.
  

இதை அடுத்த சூத்திரத்தில் இணைத்துக் காண்க.
  

பி. இ. நூ.
  

நம்பி. 15.
  

மல்குகார் மாலை முல்லைக் குரிய.
  

இல. வி. அ. 14.
  

மல்குகார் மாலை முல்லைக்கு வகுத்தல்.
  

முத்து அக.14.
  

காரும் மாலையும் காட்டிற் குரிய.
  

7.

குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
(7)
 

ஆ. மொ. இல.
  

முன் சூத்திரத்தையும் இணைத்துக் காண்க.
  

The rainy season and evening
belong to ‘Mullai’ and the cold season
and midnight to ‘Kurinji’
  

பி. இ. நூ,
  

அடுத்த சூத்திரத்துக் காண்க.
  

இளம்பூரணர்
  

6. காரும்.......................முல்லை.


* இச்  சூத்திரத்தையும்  அடுத்து  வரும்   சூத்திரத்தையும்   சேர்த்து  ஒரு   சூத்திரமாக  வுரைப்பர்
நச்சினார்க்கினியர்.
 

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்