இகர ஐகார ஈறுகள் விளியேற்குமாறு
என் - எனின், மேற்சொல்லப்பட்ட நான்கனுள்ளும் இகரவீறும்ஐகாரவீறும் விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று.
(எ - டு.)நம்பி - நம்பீ, நங்கை - நங்காய் எனவரும்.
இவை ஈறுதிரிதல். (4)
1. ‘அவற்றுள்’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.