என் - எனின், ஐயமறுத்தல் நுதலிற்று ; என்னை 1மேல் இ உ ஐ ஓ என்புழி இன்ன உகரம் என்று தெரிந்துக் கூறாமையானும், உடன் ஓதப் பட்ட எழுத்துக்கள் முற்று இயல்பினவாதலும், இன்ன உகரம் என்பது அறியாது ஐயுற்றான் ஐயந்தீர்த்தமையின் என்பது. (இ - ள்.) மேற் கூறப்பட்ட உகரந்தான் முற்றி யலுகரம் அன்று ; குற்றயிலுகரமாம், (எ - று.) (6)
1.விளிமரபு 3 ஆம் நூற்பா. |