எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
148.
என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) அவ்விரண்டு ஈற்றுப்பெயரும் ஈற்றயலெழுத்து நீண்டநிலைமையவாயின் இயல்பாய் விளியேற்கும், (எ - று.)
(எ - டு.) ஆண்பால், பெண்பால், ஏமாள், கோமாள் எனவரும். (28)