காலம் மூன்று எனல்
 
  

202.காலந் தானே மூன்றென மொழிப.
 

என் - எனின்,  மேற்காலமோடு  தோன்றும்  என்றார் அக்காலத்தை
இனைத்தென்பது உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.)  காலம்  எனப்படுவன  தாம்  மூன்று  என்று  சொல்லுப
ஆசிரியர், (எ - று.)                                       (2)
  

******************************************************************