இக்கின் இகரமும் இகரமுனை அற்றே
இக்குச் சாரியை திரியுமிடங்கூறுகின்றது.
பொருள்: இக்குச்சாரியையின் இகரம் இகர ஈற்றுச்சொல் முன் அத்தின்அகரம் போல இல்லையாகும்.
எ-டு: ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக்கொண்டான்எனவரும்.