எ-டு:புளியஞெரி, புளியநுனி, புளியமுரி எனவும், புளியயாக்கை, புளியவட்டு எனவும் வரும். (யாக்கை = கயிறு) உரையிற் கோடலாற் புளியவிலை என உயிர்வருங்காற் கெடுதலும் கொள்க என்பார் உரையாளர். உயிர்வரின் புளியிலை-எனச் சாரியையின்றியமையும் என்க.புளிங்கறி என்பது மரூஉ முடிபாகும். |