எ-டு: கஃறீது, சொற்றிகழும், சொன்னன்று எனவும் பொன்றீது, பொன்னன்று எனவும் வரும். இவை அல்வழி. கற்றீமை, கன்னன்மை, பொற்றீமை, பொன்னன்மை எனவும் வரும். இவை வேற்றுமை. இவை பொருள் நோக்கானன்றி மயக்க விதியின்மையான் திரிந்தன என அறிக.இது வரும் சூத்திரத்திற்கும் ஒக்கும். |