க - து :
பொருள்: ஏழ் என்னும் எண்ணுப் பெயரிறுதிமுன் உருபு வருங்கால்அன் என்னும் சாரியை தோன்றுதல் இலக்கணமுடையது என்று கூறுவர்புலவர்.
எ- டு: ஏழனை, ஏழனொடு, ஏழற்கு எனவரும். பிறவற்றொடும் ஒட்டிக்கொள்க.