க - து:
பொருள் : மேற்கூறிய சுட்டுச்சொல்லின் முன் யகர வகரங்கள் வரின்இடையே வகர ஒற்றுத்தோன்றும்.
எ- டு: அவ்யாழ், அவ்வளை எனவரும். வரிவடிவைச் சுட்டி அவ்யாது,அவ்வளைந்தது எனவரும்.