க - து:
பொருள்: ஆகுபெயராய் மரத்தை உணர்த்தும் சொல்லன்றிஇயற்பெயராகச் சுவையை உணர்த்தும் ஏனையதாகிய புளி என்னும் பெயர்மெல்லெழுத்து மிகும்.
எ.டு: புளிங்கூழ், புளிஞ்சோறு, புளிந்தயிர், புளிம்பாளிதம் எனவரும்.