க - து:
பொருள் : உகரச்சுட்டின்முன் வல்லின மல்லாத ஏனைக் கணங்கள்வரின் மேல் அகரச் சுட்டிற்குக் கூறிய இலக்கணமேயாகும். ஏகாரம்-இசைநிறை, ஈற்றசை.
எ. டு: உஞ்ஞாண், நூல், மணி எனவும் உவ்யாழ், உவ்வட்டு எனவும்உவ்வணி, உவ்வாடை எனவும் ஊவயினான எனவும் வரும்.