|
சூ. 294 : | உருபியல் நிலையும் மொழியுமா ருளவே | | ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் | (92) | க-து : | ஓகார ஈற்றுச்சொல் சில, உருபியலிற் கூறிய விதிபெறும் என்கின்றது. | | பொருள் :ஓகார ஈற்றுச் சொற்களுள் உருபு புணர்ச்சிக்கு ஓதிய இலக்கணத்தான் நிலைபெறும் சொற்களும் உள. அவ்விடத்து வல்லெழுத்து மிகாது இயல்பாகும். | எ.டு :கோஒன்கை, செவி, தலை, புறம் எனவரும். ஏனைய வந்துழிக் கண்டு கொள்க. |
|