எ.டு :அல்வழிக்கண் கௌவுக்கடிது; வௌவுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். வேற்றுமைக்கண் கௌவுக்கடுமை, வௌவுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். உடம்படுமெய் பெறாமல் கௌஉக்கடிது, வௌஉக்கடிது என வருதலும் ஒக்கும். ‘‘செவ்விது’’ என்றதனான் உகரப்பேறு இயல்புகணத்து வரினும் கொள்க. |