பொருள் :மேற்கூறிய வெரிந் என்னும் சொல் இறுதி முழுதுங்கெட்டவிடத்து மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிகுதலும் அதற்குஉரித்தாகும்.
எ. டு:வெரிக்குறை, சுழி, தோல், பொலிவு எனவரும். இஃது அருகியவழக்காகலின் உம்மை இழிவு தோன்ற நின்றது.