சூ. 323 :மெல்லெழுத்து மிகினும் மான மில்லை(28)
 

க-து:

எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய     எல்லாம்    என்னும்சொல்    வருமொழி
வன்கணம்வரின் மெல்லெழுத்து மிகுதலும் குற்றமில்லை.
 

எ. டு:எல்லாங்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவரும்.