|
சூ. 332 : | னகார இறுதி வல்லெழுத் தியையின் | | றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே | (37) | க-து: | னகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சியாமாறு கூறுகின்றது. | பொருள் : பெயர் இறுதியாகிய னகரஒற்று, வருமொழியாக வல்லெழுத்து வந்து புணரின் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் திரிந்து றகரமாகும். | எ - டு : பொற்குடம், சாடி, தூதை, பானை எனவும் தற்பகை எனவும் வரும். |
|