க-து:
பொருள் : அழன் என்னும் சொல்லிறுதி னகரஒற்றுக்கெட வருமொழிவல்லெழுத்துமிக்குப் புணரும்.
எ - டு: அழக்குடம், சாடி, தூதை, பானை எனவரும்.உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அத்துச்சாரியை பெறுமோ என வரும் ஐயம்நீங்க வல்லெழுத்துமிகும் என்றார்.