க-து:
பொருள் : வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் வல்லெழுத்தும்மெல்லெழுத்தும் அல்லாத ஏனைய இடைக்கணத்தொடும் உயிர்க்கணத்தொடும் புணரின் திரிபின்றி இயல்பாகும் என்று கூறுவர் புலவர்.
எ - டு: அவ்யாழ்கள், இவ்யாழ்கள், உவ்யாழ்கள், அவ்வட்டுக்கள்,அவ்வணிகள் எனவரும். ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க.