க-து:
பொருள்: மேற்கூறியவற்றுள் பெண்டென்னும் சொற்குஇன்சாரியையேயன்றி அன்சாரியை வரினும் நீக்கார் ஆசிரியர்.
எ-டு: பெண்டன்கை, செவி, தலை, புறம் எனவரும். ஏனைக்கணங்களுள் ஒப்பன கூட்டிக் கொள்க.