பொருள்: மேற்கூறிய நான்கு மென்றொடர் மொழிகளும்மெல்லொற்றாய தம் நிலையினின்று வல்லொற்றாகத் திரியா.
எ-டு: மேற்காட்டியவே கொள்க. ‘தந்நிலை’ என்றதனான், சுட்டுச்சினைநீடாது இயல்பாக நிற்கும். அங்கு, இங்கு, உங்கு என்பவையும் திரியா எனக்கொள்க.