சூ. 443 :

ஐந்தன் ஒற்றே மகார மாகும்

(38)
 
க-து:

ஐந்து என்னும் எண்ணுப் பெயர் திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள்: ஐந்து   என்னும்   எண்ணுப்பெயரின்  நகர  ஒற்று  மகர
ஒற்றாகத் திரியும். எ-டு : ஐந்து + பத்து டி ஐம்பஃது எனவரும்.