சூ. 444 :எட்டன் ஒற்றே ணகார மாகும்(39)
 
க-து:எட்டு என்னும் எண்ணுப்பெயர் திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள்:  எட்டு  என்னும்  எண்ணுப்  பெயரின்  டகர  ஒற்று ணகர
ஒற்றாகத் திரியும். எ-டு : எட்டு + பத்து டி எண்பஃது எனவரும்.