க-து :
பொருள்: மூன்றென்னும் பெயர் கசதப வருமிடத்து மேற்கூறியதிரிபொடு னகர ஒற்று வருமொழிமுதல் நின்ற மெய்யினை ஒத்துத் திரிந்துநிற்கும்.
எ-டு: முக்கலம், முச்சாடி, முத்தூதை, முப்பானை எனவும் முக்கழஞ்சு,கஃசு, தொடி, பலம் எனவும் வரும். ஏனைக்கணங்கள் பற்றி மேல் விதந்துகூறுவார்.