பொருள்: ஐந்தென்னும் எண்ணுப் பெயர் கசதபக்கள் வருமிடத்துநகரஒற்று வரும்வல்லெழுத்திற்கு ஒத்த மெல்லெழுத்தாகத் திரியும்.
எ- டு: ஐங்கலம், ஐஞ்சாடி, ஐந்தூதை, ஐம்பானை எனவும் ஐங்கழஞ்சு,தொடி, பலம், எனவும் வரும்.