பொருள்: மேல் மூன்றனொற்றிற்கும் ஐந்தனொற்றிற்கும் கூறியதிரிபுகள் கசதபக்கள் வருமொழி முதலாக வருமிடத்தேயாகும்.
இஃது மேல் இரண்டு நூற்பாக்களையும் தழுவி நிற்றலின் பிரித்துக்கூறினார். பின்னது நிறுத்தல் என்னும் உத்திபற்றி என்க.