பொருள்: ஐந்தென்னும் எண்ணுப் பெயரின் நகர ஒற்றுத் தன்முன்வரும் அவ் வகர ஒற்றாய்த் திரிந்து பின்னர்க்கெடும். ஆய் என்னும் வினைஎச்சம் விகாரத்தாற்றொக்கது.
எ-டு: ஐவட்டி எனவரும். முந்தையதாய்க் கெடுமென்றதனான்சிறுபான்மை கெடாது ஐவ்வட்டி என வருதலுமாம்.