சூ. 79 :உச்ச காரமொடு நகாரம் சிவணும்
(46)
 

க-து:

நகரப்புள்ளி இரண்டே சொற்களில் ஈறாக வரும் என்கிறது.
 

பொருள்: நகரப்புள்ளி  மேற்கூறிய   சகரஉகரத்தைப்போல  இரண்டே
சொற்களில் ஈறாக வரும்.
 

எ - டு : வெரிந், பொருந் எனவரும் - வெரிந் முதுகுப்புறம்.