க-து:
பொருள்:ரகரம் ழகரம் ஆகிய இரண்டு மெய் எழுத்துக்களும், நாவின்நுனி, மேல்நோக்கி அசைந்தெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
‘‘தத்தம் திரிபே சிறிய’’ என்பதனான் ழகரத்திற்கு நாச்சிறிதுஉள்வளைதல் கொள்க.